ஜேப்பியார் தொழில் நுட்பக் கல்லூரி தமிழ் மன்றம் சார்பில் ” விவசாயம் நேற்று…இன்று…நாளை” என்னும் தலைப்பில் 07.11.2024 பகல் 01:15 மணிக்கு மதிப்புறு கல்லூரி இயக்குநர் மற்றும் முதல்வர் ஒப்புதலுடன் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. இப் பேச்சுப் போட்டிக்கு நடுவராக மொலசூர் அரசு மேல் நிலைப்பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் திரு குமரவேல் வருகை தந்து விழாவினை சிறப்பிக்க இருக்கிறார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ.மனோகரன் மற்றும் மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் செல்வி அக்ஷயா, செல்வி மெர்லின் விழாவினை நிறைவு செய்வர்.
© 2026 Jeppiaar Institute Of Technology. All Right Reserved.
Designed & Developed by
Innov Touch Technologies Pvt Ltd.