•                                          

*******சிறப்பு தமிழ் பட்டிமன்றம் ******** தேதி & நேரம் :ஜனவரி 24 2026 (மதியம் 2 மணி ); இடம் : கல்லூரி நிகழ்வரங்கம் (தரைத்தளம் )

தமிழ் பட்டிமன்றம்

ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி
(சுயாட்சிக் கல்வி நிறுவனம் | NAAC A+ | NBA அங்கீகாரம் பெற்றது)

“தன்னாட்சி கல்வி” என்ற கருப்பொருளின் கீழ்
தமிழ்த் துறை நடத்தும் சிறப்பு நிகழ்வு

நிகழ்வு அறிமுகம்

ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில்,
மாணவர்களின் தமிழ் மொழித் திறன், சிந்தனை ஆற்றல் மற்றும் வாதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில்
ஒரு சிறப்பு தமிழ் பட்டிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு, பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் 109-ஆவது பிறந்த நாள் நினைவாக நடத்தப்படுகிறது.

பட்டிமன்றத் தலைப்பு

“இன்றைய இளைஞர்கள் செல்லும் பாதை – சிகரத்தை நோக்கியதா? சிரமத்தை நோக்கியதா?”

பட்டிமன்றத் தலைவர்

திரு. நஞ்சில் சம்பத்
(பட்டிமன்ற பேச்சாளர்)

நடுவர்

முனைவர் ந. மரிய வில்சன்
(தமிழ்த் துறை)

நிகழ்வு விவரங்கள்

நாள்: 24 ஜனவரி 2026

நேரம்: பிற்பகல் 2.00 மணி

இடம்: கல்லூரி அரங்கம்

ஏற்பாடு: தமிழ்த் துறை, ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி

நிகழ்வின் நோக்கங்கள்

மாணவர்களிடையே தமிழ் மொழிப் பயன்பாடு மற்றும் வாக்குத்திறன் வளர்த்தல்

சமூக சிந்தனையைத் தூண்டும் ஆரோக்கியமான விவாதங்கள் உருவாக்குதல்

இளைஞர்களின் பொறுப்புணர்வையும் சிந்தனைத் தெளிவையும் மேம்படுத்துதல்

தமிழ்மொழி மற்றும் பண்பாட்டை பேணுதல்

அழைப்புரை

தமிழ் மொழியின் செழுமையையும், சிந்தனையின் ஆழத்தையும் வெளிப்படுத்தும் இந்த சிறப்பு பட்டிமன்றத்தில்
அனைத்து மாணவர்களும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

© 2026 Jeppiaar Institute Of Technology. All Right Reserved. Designed & Developed by Web Design and Digital Marketing Company in Chennai |Innov Touch Technologies Pvt Ltd | Web Design 
										and Digital Marketing Company in Chennai Innov Touch Technologies Pvt Ltd.